img
img

மக்களுக்கு சிறந்த திட்டங்களை வழங்குவதே மாநில அரசின் இலக்கு.
வியாழன் 16 மே 2019 15:13:50

img

(பார்த்திபன் நாகராஜன்) ஷாஆலம்,

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் 14 மக்கள் நலத் திட்டங்கள் மறுஆய்வில் தான் உள்ளன என்று மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வீ. கணபதிராவ் நேற்று விளக்கமளித்தார். மரண சகாய நிதி உட்பட மக்களுக்கான பல உதவித் திட்டங்களை சிலாங்கூர் மாநில அரசு ரத்து செய்து விட்டது. இதனால் பெரும்பா லான மக்கள் பாதிப்படைந்துள்ளனர் என்று பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தன.சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் இடம் பிடித்திருப்பதன் பட்சத்தில் இவ்விவகாரம் தொடர்பில் பதிலளிக்க நான் கடமைபட்டுள்ளேன்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 16.5.2019

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img