(பார்த்திபன் நாகராஜன்) ஷாஆலம்,
சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் 14 மக்கள் நலத் திட்டங்கள் மறுஆய்வில் தான் உள்ளன என்று மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வீ. கணபதிராவ் நேற்று விளக்கமளித்தார். மரண சகாய நிதி உட்பட மக்களுக்கான பல உதவித் திட்டங்களை சிலாங்கூர் மாநில அரசு ரத்து செய்து விட்டது. இதனால் பெரும்பா லான மக்கள் பாதிப்படைந்துள்ளனர் என்று பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தன.சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் இடம் பிடித்திருப்பதன் பட்சத்தில் இவ்விவகாரம் தொடர்பில் பதிலளிக்க நான் கடமைபட்டுள்ளேன்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 16.5.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்