img
img

முகமட் அடிப் மரணத்திற்கு பழிவாங்கும் நோக்கத்தில் ஆலயங்களைத் தகர்க்க சதி.
செவ்வாய் 14 மே 2019 17:56:27

img

கோலாலம்பூர், 

ரமலான் புனித மாதத்தில் மலேசியாவின் பல்வேறு இடங்களில் பயங்கரவாத தாக்குதல்களையும் படுகொலைகளையும் நடத்த திட்ட மிட்டிருந்த நான்கு ஆடவர்களை தாங்கள் கைது செய்திருப்பதாக அரச மலேசிய போலீஸ் படை நேற்று கூறியது.அந்நால்வரில் ரோஹிங்யா இனத்தைச் சேர்ந்த இருவர், ஒரு இந்தோனேசியர் மற்றும் ஒரு மலேசியர் அடங்குவர். 

கோலாலம்பூர், சுபாங் ஜெயா, திரெங்கானுவின் கோல பெராங் ஆகிய இடங்களில் மே 5 முதல் மே 7-ஆம் தேதிக்கிடையே மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனைகளில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவர். 

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img