கோலாலம்பூர்,
இருபது ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான மெட்ரிகுலேஷன் கல்வி முறை இனியும் பொருத்தமான ஒன்று அல்ல என கூறுகிறார் முன்னாள் நிதி யமைச்சர் துன் டாயிம் ஸைனுடின். கல்வியில் இன ஏற்றத்தாழ்வை சரிசெய்வதற்காக ஒரு காலத்தில் மெட்ரிகுலேஷன் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், அம்மாதிரியான சூழ்நிலை இனியும் இல்லை என்று அவர் கருத்துரைத்தார். இருந்தாலும், மெட்ரிகுலேஷன் கல்வி முறை அகற்றப்பட்டால் நம்பிக்கைக் கூட்டணியைக் குறை சொல்வதற்கு எதிர்க்கட்சியினர் இதனை ஒரு கருவியாகப் பயன்படுத்திக்கொள்வர்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 13.5.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்