கோலாலம்பூர்,
டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அடுத்த பிரதமராவார் என உறுதியளித்தபடி துன் டாக்டர் மகாதீர் முகமட் பிரதமர் பதவியை அன்வாரிடம் ஒப்படைக்கா விட்டால் தாம் அரசியலில் இருந்து விலகத் தயார் என ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் நேற்று கூறியுள்ளார். அந்தப் பிரதமர் பதவி ஒப்படைப்பு நிகழ்வு புதிய பொதுத் தேர்தல் அறிவிப்பு ஏதுமின்றி சீராக நடைபெறும் எனும் இச்சவாலை ஏற்க அம்னோ இடைக்காலத் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் ஹசானுக்கு இஸ்கண்டார் புத்ரி எம்.பியுமான லிம் இரண்டு நாள் அவகாசமும் அளித்துள்ளார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 11.5.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்