கோலாலம்பூர்,
மலேசிய இந்திய மாணவர்களுக்கான மெட்ரிகுலேஷன் கல்வித்திட்ட விவகாரத்தில் மலேசிய நண்பன் நடத்திய தொடர் போராட்டத்தின் முடிவாக மொத்தம் 2,228 இடங்களுக்கு மாணவர்கள் தற்போது தேர்வாகியுள்ளனர். இதற்கு முன்பு, 728 இடங்கள் மட்டுமே இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்டி ருந்தன. மெட்ரிகுலேஷன் இடங்களுக்கான மறுவிண்ணப்ப முடிவுகள் நேற்று வெளியான வேளையில் கூடுதலாக 1,500 மாணவர்கள் இந்த கல்வி வாய்ப்பைப் பெற்றுள்ளனர் என நண்பன் குழு அறிகிறது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 11.5.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்