img
img

41 குடும்பங்களை வெளியேற்றும் நோட்டீஸ் மீட்பு
வெள்ளி 10 மே 2019 14:09:06

img

(ஆர்.குணா) கோலாலம்பூர், 

முன்னாள் தோட்டத் தொழிலாளர்களுக்கான வீட்டுடைமைத் திட்டம் இந்நாட்டில் இன்னும் இழுபறி நிலை யில் இருக்கின்றது என்பதற்கு புக்கிட் ஜாலில் தோட்டத்தைச் சேர்ந்த 41 குடும்பங்களின் போராட்டம் சான்றாக விளங்குகிறது.தற்போது இவர்கள் குடியிருக்கும் இடத்திலிருந்து வெளியேற நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்தது. நான்கு  தலைமுறையாக நாங்கள் இங்கு குடியிருந்து வருகிறோம். எங்களின் 38  ஆண்டு கால   வீட்டுப் பிரச்சினைக்கு விடியல் பிறக்காமல் இருக்கிறது என்று பாதிக்கப்பட்ட மக்கள் குமுறுகின்றனர்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 10.53.2019

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img