(ஆர்.குணா) கோலாலம்பூர்,
முன்னாள் தோட்டத் தொழிலாளர்களுக்கான வீட்டுடைமைத் திட்டம் இந்நாட்டில் இன்னும் இழுபறி நிலை யில் இருக்கின்றது என்பதற்கு புக்கிட் ஜாலில் தோட்டத்தைச் சேர்ந்த 41 குடும்பங்களின் போராட்டம் சான்றாக விளங்குகிறது.தற்போது இவர்கள் குடியிருக்கும் இடத்திலிருந்து வெளியேற நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்தது. நான்கு தலைமுறையாக நாங்கள் இங்கு குடியிருந்து வருகிறோம். எங்களின் 38 ஆண்டு கால வீட்டுப் பிரச்சினைக்கு விடியல் பிறக்காமல் இருக்கிறது என்று பாதிக்கப்பட்ட மக்கள் குமுறுகின்றனர்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 10.53.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்