புத்ராஜெயா,
அதிகபட்சம் இன்னும் மூன்றாண்டுகள் வரை மட்டுமே தாம் பிரதமர் பொறுப்பை வகிக்கப்போவதாக துன் டாக்டர் மகாதீர் முகமட் கோடி காட்டியுள்ளார். முழுத் தவணைக்கும் (5 ஆண்டுகள்) தாம் பிரதமராக இருக்கப்போவதில்லை என்றும் சரியாக ஓராண்டுக்கு முன்பு தாங்கள் ஆட்சியைப் பிடித்தபோது உடன் தொற்றிக்கொண்ட பிரச்சினைகளைக் களைந்த பிறகு தாம் ஒதுங்கிக்கொள்ளப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த ஆண்டு பொதுத்தேர்த லுக்கு முன்னதாக, டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் பிரதமர் பதவியை ஒப்படைக்க ஓர் உடன்பாடு காணப்பட்டது. எனினும், இதற்கு கால வரம்பு விதிக்கப்ப டவில்லை.
Read More: Malaysia Nanban Tamil Daily on 10.5.2019
பேரா மாநில இந்திய மாணவர் மேம்பாட்டு வளர்ச்சிக்காக முந்தைய தேசிய முன்னணி
மேலும்பிலிப்பைன்ஸ் சீ விளையாட்டுப் போட்டியில் 5 இந்திய விளையாட்டாளர்கள்
மேலும்ஐம்பது (50) ஆண்டுகளுக்கும் மேலாக சீனப்பள்ளியின் ஓர் அங்கமாக செயல்பட்டு
மேலும்சீ விளையாட்டுப் போட்டியில் பூப்பந்துப் பிரிவில் மகளிர் ஒற்றையர்
மேலும்தலைநகர் செந்தூல் மார்க்கெட் முன்புறம் சுமார் 14 ஆண்டுகளாக செயல்பட்டு
மேலும்