img
img

இன்னும் 3 ஆண்டு மட்டுமே பிரதமராக இருப்பேன்.
வெள்ளி 10 மே 2019 14:04:11

img

புத்ராஜெயா, 

அதிகபட்சம் இன்னும் மூன்றாண்டுகள் வரை மட்டுமே தாம் பிரதமர் பொறுப்பை வகிக்கப்போவதாக துன் டாக்டர் மகாதீர் முகமட் கோடி காட்டியுள்ளார். முழுத் தவணைக்கும் (5 ஆண்டுகள்) தாம் பிரதமராக இருக்கப்போவதில்லை என்றும் சரியாக ஓராண்டுக்கு முன்பு தாங்கள் ஆட்சியைப் பிடித்தபோது உடன் தொற்றிக்கொண்ட பிரச்சினைகளைக் களைந்த பிறகு தாம் ஒதுங்கிக்கொள்ளப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த ஆண்டு பொதுத்தேர்த லுக்கு முன்னதாக, டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் பிரதமர் பதவியை ஒப்படைக்க ஓர் உடன்பாடு காணப்பட்டது. எனினும், இதற்கு கால வரம்பு விதிக்கப்ப டவில்லை.

Read More: Malaysia Nanban Tamil Daily on 10.5.2019

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img