புத்ராஜெயா,
அதிகபட்சம் இன்னும் மூன்றாண்டுகள் வரை மட்டுமே தாம் பிரதமர் பொறுப்பை வகிக்கப்போவதாக துன் டாக்டர் மகாதீர் முகமட் கோடி காட்டியுள்ளார். முழுத் தவணைக்கும் (5 ஆண்டுகள்) தாம் பிரதமராக இருக்கப்போவதில்லை என்றும் சரியாக ஓராண்டுக்கு முன்பு தாங்கள் ஆட்சியைப் பிடித்தபோது உடன் தொற்றிக்கொண்ட பிரச்சினைகளைக் களைந்த பிறகு தாம் ஒதுங்கிக்கொள்ளப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த ஆண்டு பொதுத்தேர்த லுக்கு முன்னதாக, டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் பிரதமர் பதவியை ஒப்படைக்க ஓர் உடன்பாடு காணப்பட்டது. எனினும், இதற்கு கால வரம்பு விதிக்கப்ப டவில்லை.
Read More: Malaysia Nanban Tamil Daily on 10.5.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்