கோலாலம்பூர்,
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், அவரின் மனைவி ரோஸ்மா மன்சோர், மேலும் 17 பேரிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட, 1எம்.டி.பி. பணத்திலிருந்து வாங்கப்பட்டதாக நம்பப்படும் சுமார் வெ.13 கோடியே 30 லட்சம் பெறுமானமுள்ள நகைகள், ரொக்கம், வேறு பல ஆடம்பரப் பொருட்க ளையும் முற்றாகப் பறிமுதல் செய்யும் நடவடிக்கையை சட்டத்துறை அலுவலகம் எடுத்துள்ளது. இது தொடர்பான இரண்டு நோட்டீஸ் மற்றும் சம்ப ந்தப்பட்ட ஆவணங்கள் ஆகியன நேற்று புதன்கிழமை இங்குள்ள உயர்நீதிமன்ற பதிவகத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
Read More: Malasyia Nanban Tamil Daily on 9.5.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்