img
img

நஜீப்பின் ஆடம்பரப் பொருட்களை பறிமுதல் செய்ய நீதிமன்றம் நடவடிக்கை. 
வியாழன் 09 மே 2019 18:45:37

img

கோலாலம்பூர்,

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், அவரின் மனைவி ரோஸ்மா மன்சோர், மேலும் 17 பேரிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட, 1எம்.டி.பி. பணத்திலிருந்து வாங்கப்பட்டதாக நம்பப்படும் சுமார் வெ.13 கோடியே 30 லட்சம் பெறுமானமுள்ள நகைகள், ரொக்கம், வேறு பல ஆடம்பரப் பொருட்க ளையும் முற்றாகப் பறிமுதல் செய்யும் நடவடிக்கையை சட்டத்துறை அலுவலகம் எடுத்துள்ளது. இது தொடர்பான இரண்டு நோட்டீஸ் மற்றும் சம்ப ந்தப்பட்ட ஆவணங்கள் ஆகியன நேற்று புதன்கிழமை இங்குள்ள உயர்நீதிமன்ற பதிவகத்தில் தாக்கல் செய்யப்பட்டன. 

Read More: Malasyia Nanban Tamil Daily on 9.5.2019

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img