(எம்.கே.வள்ளுவன்) ஜொகூர் பாரு,
அண்மைய காலமாக துங்கு இட்ரிஸ் இஸ்கண்டார் 15 ஆவது பொதுத்தேர்தலில் போட்டியிடும் வகையில் புதிய அரசியல் கட்சி ஒன்றிற்கு விண்ணப்பம் செய்துள்ள வேளையில் அதன் முடிவு விரைவில் தெரியவரும் எனக் கூறப்பட்டுள்ளது. 15 ஆவது பொதுத் தேர்தலில், தான் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வருவதாக கடந்த வாரம் துங்கு இட்ரிஸ் இஸ்கண்டார் கூறியிருந்தார். அவ்வாறு அவர் அரசியல் கட்சியை தொடக்கி போட்டியிடுவாரானால் அவருக்கு பேட்ரியோட்டிக் நேஷனல் கட்சி முழு ஆதரவு வழங்கும் என அக் கட்சியின் தலைமைச் செயலாளர் முகமட் ஸுல்கிப்ளி தெரிவித்தார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 9.5.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்