img
img

துங்கு இட்ரிஸ் இஸ்கண்டார் புதிய அரசியல் கட்சியைத் தொடக்குகிறார்
வியாழன் 09 மே 2019 18:38:02

img

(எம்.கே.வள்ளுவன்) ஜொகூர் பாரு,

அண்மைய காலமாக துங்கு இட்ரிஸ் இஸ்கண்டார் 15 ஆவது பொதுத்தேர்தலில் போட்டியிடும் வகையில் புதிய அரசியல் கட்சி ஒன்றிற்கு விண்ணப்பம் செய்துள்ள வேளையில் அதன் முடிவு விரைவில் தெரியவரும் எனக் கூறப்பட்டுள்ளது. 15 ஆவது பொதுத் தேர்தலில், தான் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வருவதாக கடந்த வாரம் துங்கு இட்ரிஸ் இஸ்கண்டார் கூறியிருந்தார். அவ்வாறு அவர் அரசியல் கட்சியை தொடக்கி போட்டியிடுவாரானால் அவருக்கு  பேட்ரியோட்டிக் நேஷனல் கட்சி முழு ஆதரவு வழங்கும் என அக் கட்சியின் தலைமைச் செயலாளர் முகமட் ஸுல்கிப்ளி தெரிவித்தார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 9.5.2019

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img