கோலாலம்பூர்,
நம்பிக்கைக் கூட்டணியின் கீழ் புதிய மலேசியா தோற்றுவிக்கப்பட்டு இன்றோடு ஓராண்டு நிறைவடையும் நிலையில், 14-ஆவது பொதுத்தேர்தலில் அக்கூட்டணியின் வெற்றிக்கு துருப்புச்சீட்டாக விளங்கிய மலேசிய இந்தியர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளின் கதி என்ன என்ற கேள்வி தற்போது முன்வைக்கப்பட்டுள்ளது. தேசிய முன்னணியின் 60 ஆண்டு கால ஆட்சியை உடைத்து, மாற்றங்களுக்காக வாக்களித்த மக்களுக்கு இதுவரை ஏமாற்றமே மிஞ்சியது என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். வாக்குறுதி அளித்தபடி இந்தியர்களின் இன்னல்கள், துயரங்கள், ஏமாற்றங்களுக்கு நம்பிக்கைக் கூட்டணி முற்றுப்புள்ளி வைத்ததா?
Read More: Malasyia Nanban Tamil Daily on 9.5.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்