புத்ராஜெயா,
இந்திய சமூகத்தின் மத்தியில் காணப்படும் நாடற்ற நிலை பிரச்சினைக்கு, அரசாங்கத்தை அமைத்த 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என பக்காத்தான் ஹராப்பான் நிர்வாகம் தனது தேர்தல் கொள்கையறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்ததாகவும் இது நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும் உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் கூறினார். வாக்குறுதியின் ஆரம்ப கட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டிருப்பது குறித்து பெருமிதம் தெரிவித்த பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) தலைவருமான மொகிதீன், இந்திய சமூகத்தைச் சேர்ந்த 60 வயதிற்கும் மேற்பட்ட 1,641 பேருக்கு குடியுரிமை வழங்க தமது அமைச்சு அங்கீகாரமளித்து இருப்பதாக அறிவித்தார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 8.5.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்