பெட்டாலிங் ஜெயா,
அமெரிக்க அரசாங்கம் ஐந்து கோடியே 70 லட்சம் அமெரிக்க டாலருக்கும் (23 கோடியே 65 லட்சம் வெள்ளி) மேற்பட்ட நிதியை மலேசியாவிடம் திருப்பி ஒப்படைத்துள்ளது என்றும் 1 மலேசியா டெவலப்மெண்ட் பெர்ஹாட்டின் (1எம்டிபி) கைப்பற்றப்பட்ட சொத்துக்களில் இருந்து மீட்கப்பட்ட முதல் தவணை தொகை இதுவாகும் என்றும் சட்டத்துறை தலைவரின் அலுவலகம் (ஏஜிசி) கூறிற்று. அமெரிக்க நீதித்துறையின் (டிஓஜே) ஊழல் பேர்வழிகள் சொத்து மீட்பு நடவடிக்கையின் கீழ் இவ்வாறு செய்யப்பட்டிருப்பதாகவும் இந்தப் பணம் 1எம்டிபி சொத்து மீட்பு வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் சட்டத்துறை தலைவர் டோமி தோமஸ் தெரிவித்தார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 8.5.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்