img
img

மலாய் மாணவர்கள் அரசாங்க பல்கலைக்கழகங்களில் நுழைவதற்காக உருவாக்கப்பட்ட மெட்ரிகுலேஷன்
செவ்வாய் 07 மே 2019 17:09:37

img

புத்ராஜெயா,

கல்வியறிவு குறைவாக உள்ள மலாய் மாணவர்கள் கொல்லைப்புற வழியாக அரசாங்க பல்கலைக்கழகங்களில் நுழைவதற்காக உருவாக்கப்பட்டதுதான் மெட்ரிகுலேஷன் என்ற உண்மையை  பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று வெளிப்படையாகத் தெரிவித்தார். எனினும், இதற்கான வாய்ப்புகளைத் திறந்துவிட அரசாங்கம் முடிவு செய்த பிறகு, பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கான இந்த கொல்லைப்புற வழிக்கு மற்ற இன மாண வர்கள் மத்தியில் ஆர்ப்பரிப்பு அதிகமாகவே இருக்கிறது என்று அவர் சொன்னார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 7.5.2019

 

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img