புத்ராஜெயா,
கல்வியறிவு குறைவாக உள்ள மலாய் மாணவர்கள் கொல்லைப்புற வழியாக அரசாங்க பல்கலைக்கழகங்களில் நுழைவதற்காக உருவாக்கப்பட்டதுதான் மெட்ரிகுலேஷன் என்ற உண்மையை பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று வெளிப்படையாகத் தெரிவித்தார். எனினும், இதற்கான வாய்ப்புகளைத் திறந்துவிட அரசாங்கம் முடிவு செய்த பிறகு, பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கான இந்த கொல்லைப்புற வழிக்கு மற்ற இன மாண வர்கள் மத்தியில் ஆர்ப்பரிப்பு அதிகமாகவே இருக்கிறது என்று அவர் சொன்னார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 7.5.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்