ஈப்போ,
ஊழலை ஒழிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருவதால் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தைக் கவிழ்க்க வேண்டும் என அரசு ஊழியர்கள் உட்பட சிலர் நினைக்கின்றனர். மாதாந்திர சம்பளத்திற்கு மேலாக லஞ்சம் பெற முடிந்ததால் முந்தைய அரசாங்கமே மேல் என அவர்கள் கருதுவதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று கூறினார். நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியபோது ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதே அதன் தலையாய நோக்கமாக இருந்தது. அரசு சேவையில் உள்ள சிலருக்கு இது பிடிக்கவில்லை.
Read More: Malasyia Nanban Tamil Daily on 6.5.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்