(பார்த்திபன் நாகராஜன் / கி. தீபன்) கோலாலம்பூர்,
இந்திய மாணவர்களுக்கான 2,200 மெட்ரிகுலேஷன் இடங்களைக் கூட தற்காக்க முடியாத 4 அமைச்சர்களின் இயலாமையை மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் நேற்று கடுமையாகச் சாடினார்.மலாய் மாணவர்களுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டதுதான் மெட்ரிகுலேஷன். இருந்த போதிலும் கடந்த கால அரசாங்கத்திடம் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி குருவி சேர்ப்பதை போன்று 2,200 இடங்களை சேர்த்து வைத்தது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 4.5.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்