கோலாலம்பூர்,
நாட்டில் தற்போது மிகப்பெரிய சர்ச்சையாக நிலவி வரும் மெட்ரிகுலேஷன் விவகாரத்தில் மலேசிய இந்திய மாணவர்களுக்காக இட ஒதுக்கீடு குறித்து கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக் மட்டுமே பதில் சொல்ல முடியும் என்று நேற்று மலேசிய நண்பனிடம் தெரிவிக்கப்பட்டது.மெட்ரிகுலேஷன் விஷயத்தில் எதையும் சொல்லும் உரிமை, கல்வி அமைச்சருக்கு மட்டுமே உள்ளது. என்னால் நிச்சயமாக பதில் சொல்ல முடியாது என்று கல்வி துணை அமைச்சர் தியோ நீ சிங் கூறினார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 4.5.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்