புத்ராஜெயா,
இன மற்றும் சமய பதற்றத்தை தூண்டிவிட பேரணிகளையும் ஆர்ப்பாட்டங்களையும் பயன்படுத்தும் தரப்பினருக்கு எதிராக உள்துறை அமைச்சு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் எச்சரித்தார். இன மற்றும் சமய பிரச்சினைகளை தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் சமூகத்தில் பிளவை ஏற்படுத்தும், வெறுப்பை தூண்டி விடும் பொறுப்பற்ற தரப்பினர் சட்டத்தின் முழு மோசமான விளைவுகளை எதிர்நோக்குவர் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 3.5.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்