பெட்டாலிங் ஜெயா,
நாட்டின் தலைமை நீதிபதியாக கூட்டரசு நீதிமன்ற நீதிபதி டத்தோ தெங்கு மைமுன் துவான் மாட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இப்பதவியை ஏற்கும் முதல் பெண்ணாக தெங்கு மைமுன் வரலாறு படைத்துள்ளார். பிரதமரின் ஆலோசனையின் பேரிலும் ஆட்சியாளர்கள் மாநாட்டில் கலந்தாலோசித்த பிறகும் மாட்சிமை தங்கிய மாமன்னர், நாட்டின் தலைமை நீதிபதியாக தெங்கு மைமுனின் நியமனத்திற்கு ஒப்புக்கொண்டார் என்று பிரதமர் அலுவலகம் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
Malaysia Nanban Tamil Daily on 3.5.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்