(கி.தீபன்) கோலாலம்பூர்,
முடிதிருத்தும் அழகுக் கலையில் மலேசியாவில் புதிய சாதனையை தாஸ் செல்வதுரை நேற்று படைத்துள்ளார். இடைவிடாது தொடர்ந்து தனி ஒருவராக 24 மணிநேரம் மொத்தமாக 144 பேருக்கு முடிதிருத்தி மலேசிய சாதனைப் புத்தகத்தில் தனது பெயரை பதித்துள்ளார். ஏப்ரல் 30 காலை 8.00 மணிமுதல் தொடங்கி 1 மே 2019 காலை 10.00 மணிவரை ஓய்வில்லாமல் தொடர்ச்சியாக முடிவெட்டி தாஸ் படைத்த சாதனை மலேசிய வரலாற்றில் புதிய சரித்திரமாகும்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 2.5.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்