கோலாலம்பூர்,
2011, 2012ஆம் ஆண்டுகளில் இங்கு ஜாலான் ராஜா சூலானில் உள்ள அம் இஸ்லாமிக் பேங் பெர்ஹாட் கிளையில் இருந்த எஸ்ஆர்சி இண்டர்நேஷனலின் வங்கிக் கணக்குகளில் கும்புலான் வாங் பெர்சாரானில் (கேடபள்யூஏபி) இருந்து மொத்தம் 400 கோடி வெள்ளி செலுத்தப்பட்டிருப்பதாக உயர்நீதிமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டது. முதல் தவணைத் தொகையான 200 கோடி வெள்ளி 2011 ஆகஸ்ட் 29ஆம் தேதி கேடபள்யூஏபியில் இருந்து எஸ்ஆர்சி இண்டர்நேஷனலின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டதாக ஆம்பேங்கின் பணம் செலுத்தும் மையத்தின் ரெந்தாஸ் பிரிவு நிர்வாகி வெடானி செனன் கூறினார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 1.5.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்