img
img

ஓய்வூதியதாரர்கள் நிதியிலிருந்து எஸ்ஆர்சி வங்கிக் கணக்க்குகளுக்கு வெ.400 மாற்றம். நஜீப்பின் வழக்கில் தெரிவிப்பு.
புதன் 01 மே 2019 16:04:16

img

கோலாலம்பூர், 

2011, 2012ஆம் ஆண்டுகளில் இங்கு ஜாலான் ராஜா சூலானில் உள்ள அம் இஸ்லாமிக் பேங் பெர்ஹாட் கிளையில் இருந்த எஸ்ஆர்சி இண்டர்நேஷனலின் வங்கிக் கணக்குகளில் கும்புலான் வாங் பெர்சாரானில் (கேடபள்யூஏபி) இருந்து மொத்தம் 400 கோடி வெள்ளி செலுத்தப்பட்டிருப்பதாக உயர்நீதிமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டது. முதல் தவணைத் தொகையான 200 கோடி வெள்ளி 2011 ஆகஸ்ட் 29ஆம் தேதி கேடபள்யூஏபியில் இருந்து எஸ்ஆர்சி இண்டர்நேஷனலின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டதாக ஆம்பேங்கின் பணம்  செலுத்தும் மையத்தின் ரெந்தாஸ் பிரிவு நிர்வாகி வெடானி செனன் கூறினார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 1.5.2019

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img