நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளி களுக்காக 2009 முதல் 2016-ஆம் ஆண்டு வரையில் அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ள மானியத்தின் தொகை வெ.81 கோடி. ஆனால், இந்த தொகை முழுமையாக தமிழ்ப்பள்ளிகளுக்கென பயன்படுத் தப்பட்டதா? என்பது சிதம்பர ரகசியமாக பாதுகாக்கப் பட்டு வருகிறது. உண்மை நிலவரத்தை அம்பலப்படுத்துகிறது ஏவுகணை. விரிவான செய்திகள்: 24.10.2016 பக்கம் 2 ஏவுகணையில்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்