ஜொகூர் பாரு,
ஜொகூர் மாநில பெர்சத்து கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலக டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் முடிவு செய்துள்ளார். அவரின் இடத்தை நிரப்பப்போ வது யார் என்பது நோன்புப் பெருநாளுக்குப் பிறகு தெரிவிக்கப்படும் என கட்சியின் ஊடக இயக்குநர் முகமட் சோலிஹான் பட்ரி கூறினார். அக்கட்சியின் தேசியத் தலைவராகவும் இருக்கும் மொகிதீன், இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் செய்வார் என்றும் அவருக்கு பதிலாக ஜொகூர் மாநில பெர்சத்து கட்சியை வழிநடத்தப்போவது யார் என்பது ஹரிராயாவுக்கு பிறகே தெரியும் என்றும் அவர் நேற்று தெரிவித்தார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 29.4.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்