செவ்வாய் 23, ஏப்ரல் 2024  
img
img

இன்னும் தீர்வு கிடைக்காத மெட்ரிகுலேஷன் விவகாரம்: கல்வி அமைச்சின் மௌனம் அரசாங்கத்தின் பலவீனமா?
சனி 27 ஏப்ரல் 2019 16:04:47

img

கோலாலம்பூர், 

2019/2020 கல்வியாண்டிற்கான மெட்ரிகுலேஷன்  கல்லூரி வாய்ப்பினைப் பறித்திருக்கும்  நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் கல்வியமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக், இந்திய மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் எண்ணிக்கையை இன்று வரையிலும் அறிவிக்காததை அரசாங்கத்தின் பலவீனமாகவே இந்தியர்கள் கருதுகின்றனர். கடந்த 15.4.2019 -இல் வெளியிடப்பட்ட மெட்ரிகுலேஷன் கல்லூரிக்கான முடிவுகள் இந்திய மாணவர்க ளுக்கு மிகப்பெரிய  ஏமாற்றத்தைத் தந்தது.

Read More: Malaysia Nanban Tamil Daily on 27.4.2019

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img