img
img

மாநில அரசியல் விவகாரங்களில் ஜொகூர் சுல்தான் தலையிடக்கூடாது
வெள்ளி 26 ஏப்ரல் 2019 18:49:03

img

பெட்டாலிங் ஜெயா,

மாநிலத்தில் நிலவிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஜொகூர் சுல்தானின் செயல்பாடுகள் நல்லதுதான். ஆனால்,  அரண்மனையும் அதன் தவறுகளை ஒப்புக் கொண்டு மாநில அரசாங்க விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் கூறியுள்ளார்.இப்போது நடந்து கொண்டி ருப்பவை நல்லதாகப்படவில்லை என உள்துறை அமைச்சரும் பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா தலைவருமான அவர் குறிப்பிட்டார். ஒரு ஜொகூர்வாசி என்பதாலும் அமைச்சரவை உறுப்பினர் என்ற வகையிலும் இது எனக்கு மன நிறைவை அளிக்கவில்லை.

Read More: Malaysia Nanban Tamil Daily on 26.4.2019

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img