கோலாலம்பூர்,
மெட்ரிகுலேஷன் கல்விக்கான இடங்கள் மொத்தத்தில் 40,000-மாக அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், அதில் மலேசிய இந்திய மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள எண்ணிக்கை எவ்வளவு என்பதை கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர் வலியுறுத்துகின்றனர். இந்த இடங்களுக்கான எண்ணிக்கை அதிகரிப்பின்படி பூமிபுத்ராக்களுக்கு 13,500 இடங்கள் ஒதுக்கப்ப ட்டுள்ள அதே சமயம், பூமிபுத்ரா அல்லாதவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள கூடுதல் இடங்கள் 1,500 மட்டுமே.
Read More: Malaysia Nanban Tamil Daily on 26.4.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்