img
img

இலங்கையில் தொடரும் வெடிகுண்டு பீதி.
செவ்வாய் 23 ஏப்ரல் 2019 13:12:10

img

கொழும்பு, 

ஈஸ்டர் தினத்தன்று இலங்கை தலைநகரை உலுக்கிய படு பயங்கரமான எட்டு தொடர் வெடிகுண்டு தாக்குதல்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 300-ஆக உயர்ந்துள்ள அதே சமயம், நேற்று சந்தேகத்திற்கிடமான ஒரு வாகனத்தை வெடிகுண்டு நிபுணர்கள் தகர்த்தெறிந்தபோது பதற்றம் பன்மடங்கானது. இலங்கையில் மேலும் தொடர் தாக்குதல்கள் நடத்தப்படும் சாத்தியம் இருப்பதாக அமெரிக்கா எச்சரித்திருப்பது, மக்கள் உயிருக்கு பயந்து வாழும் சூழலை அந்நாட்டில் ஏற்படுத்தியுள்ளது. பத்து நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

Read More: Malasyia Nanban Tamil Daily on 23.4.2019

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img