கொழும்பு,
ஈஸ்டர் தினத்தன்று இலங்கை தலைநகரை உலுக்கிய படு பயங்கரமான எட்டு தொடர் வெடிகுண்டு தாக்குதல்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 300-ஆக உயர்ந்துள்ள அதே சமயம், நேற்று சந்தேகத்திற்கிடமான ஒரு வாகனத்தை வெடிகுண்டு நிபுணர்கள் தகர்த்தெறிந்தபோது பதற்றம் பன்மடங்கானது. இலங்கையில் மேலும் தொடர் தாக்குதல்கள் நடத்தப்படும் சாத்தியம் இருப்பதாக அமெரிக்கா எச்சரித்திருப்பது, மக்கள் உயிருக்கு பயந்து வாழும் சூழலை அந்நாட்டில் ஏற்படுத்தியுள்ளது. பத்து நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
Read More: Malasyia Nanban Tamil Daily on 23.4.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்