கோலாலம்பூர்,
நாட்டின் தலைமை நீதிபதியாக ஒரு பெண் நியமியக்கப்படக்கூடிய சாத்தியக் கூறுகள் வலுவாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் தலைமை நீதிபதி ரிச்சர்ட் மலான்ஜும் பணி ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு பதிலாக தலைமை நீதிபதி பதவி நியமனத்திற்கு மூன்று பெயர்கள் ஆட்சி யாளர் மன்றத்திடம் நீதித்துறை நிய மனங்கள் ஆணையம் அனுப்பி வைத்துள்ளது. இதில் ஒருவர் தெங்கு மைமூன். 2006 ஆம் ஆண்டு தெங்கு மைமூன் நீதித்துறை ஆணையராக பணியாற்றியவர். பிறகு மலாயா உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நிய மிக்கப்பட்டார். 2013 ஆம் ஆண்டு மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.
Read More: Malasyia Nanban Tamil Daily on 22.4.20
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்