(பார்த்திபன் நாகராஜன் / கி. தீபன்) கோலாலம்பூர்,
அந்நிய தொழிலாளர்கள் விவகாரத்தில் மனிதவள அமைச்சர் குலசேகரனின் வாக்குறுதி என்னவாயிற்று என்று மலேசிய இந்திய பொற்கொல்லர்கள், நகை வணிகர்கள் சங்கத்தின் தலைவர் டத்தோ அப்துல் ரசூல் நேற்று கேள்வி எழுப்பினார்.தேசிய முன்னணி ஆட்சியின் போது அந்நிய தொழிலாளர்களை வேலைக்கு கொண்டு வரும் நடவடிக்கை முடக்கப்பட்டது. கடந்தாண்டு ஆட்சி மாற்றத்திற்கு பின் இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என, எங்களை போன்ற பல தொழில் சங்கங்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தன.
Read More: Malaysia Nanban Tamil Daily on 20.4.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்