கோலாலம்பூர்,
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் சம்பந்தப்பட்ட, எஸ்.ஆர்.சி நிறுவனத்திற்கு சொந்தமான வெ.4 கோடியே 20 லட்சம் நிதி மோசடி வழக்கு நேற்று ஐந்தாவது நாளாக தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்ற வேளையில், நஜீப்பிற்கு சொந்தமான இரண்டு வங்கிக்கணக்கிலிருந்து தேசிய முன்னணி யின் இரு பங்காளி கட்சிகள், தனிநபர்கள், நிறுவனங்களுக்கு வெள்ளி ஒரு கோடியே 7 லட்சம் வழங்கப்பட்ட தகவல் உயர் நீதிமன்றத்தில் தெரி விக்கப்பட்டது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 19.4.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்