img
img

சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநராக நியமனம் பெற்ற செங்குட்டுவனின் பதவி பறிப்பு.
வியாழன் 18 ஏப்ரல் 2019 18:53:02

img

கோலாலம்பூர், 

சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் தமிழ்மொழிப் பாடத்திட்டத்தின் உதவி இயக்குநராக நியமனம் பெற்ற ஆசிரியர் செங்குட்டுவன் வீரனின் பதவி நேற்று பறிக்கப்பட்டது. கல்வித் துறையில் நீண்ட காலமாகப் பரந்த அனுபவத்தை கொண்டிருப்பவராக ஆசிரியர் செங்குட்டுவன் விளங்குகிறார்.சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவில் காலியாக இருந்து வந்த தமிழ்மொழிப் பாட உதவி இயக்குநர் பதவிக்கான நேர்முக பேட்டி அண்மையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட 7 ஆசிரியர்களில் செங்குட்டுவன் தேர்வு செய்யப்பட்டதுடன் கடந்த வெள்ளிக்கிழமை அவருக்கான நியமனக் கடிதமும் வழங்கப்பட்டது.

Read More: Malaysia Nanban Tamil Daily on 18.4.2019

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img