சைபர் ஜெயா,
கடந்த வாரம் ரந்தாவ் இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானுக்கு ஏற்பட்ட அண்மைய தோல்வியை பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் பெரிது படுத்தவில்லை. இடைத்தேர்தல் முடிவு எதிர் பார்க்கப்படாத ஒன்றல்ல என்று அவர் குறிப்பிட்டார். மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தில் இது மாற்றம் எதனை யும் கொண்டுவராது என்பதை சுட்டிக்காட்டிய டாக்டர் மகாதீர், அபாய நேர்வு எதுவும் நிகழ்ந்து விடாது என்பதால், வாக்காளர்கள் தங்களுடைய உணர்ச்சிக்கருத்துகளை வெளியிட இம்மாதிரியான தேர்தல்களை சில சந்தர்ப்பங்களில் பயன்படுத்திக் கொள்வதுண்டு என்றார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 17.4.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்