ஜொகூர்பாரு,
புதிய மந்திரி புசார் இப்போது நியமிக்கப்பட்டு விட்ட நிலையில், மக்களுக்கு உதவுவது மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது மீது மாநில அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று ஜொகூர் ஆட்சியாளர் மேன்மை தங்கிய சுல்தான் இப்ராஹிம் இப்னி அல்மர்ஹும் சுல்தான் இஸ்கண்டார் அறிவுறுத்தியுள்ளார்.ஜொகூர் அரசாங்கம் நீண்டகாலமாக இருந்து வருகிறது. இதற்கென தனி பாரம்பரியமும் நிர்வாக முறையும் உள்ளன என்றார் சுல்தான்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 16.4.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்