img
img

மலேசிய சாதனையாளர் புத்தகத்தில் செலினா முரளிதரன். ஆங்கிலத்தில் நீளமான கவிதை எழுதினார்
செவ்வாய் 16 ஏப்ரல் 2019 12:51:22

img

(ஆர். குணா)

கோலாலம்பூர், 

ஆங்கிலத்தில் நீளமான கவிதையை எழுதி செலினா முரளிதரன் மலேசிய சாதனையாளர்கள் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.115 பத்திகளில் 2,641 வார்த்தைகளை உள்ளடக்கி செலினா முரளிதரன் இக்கவிதையை எழுதியுள்ளார். இதற்கு முன் மலேசியாவில் யாரும் இவ்வளவு நீளமான கவிதையை எழுதாத பட்சத்தில் செலினாவின் பெயர் மலேசிய சாதனையாளர்கள் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது.

Read More: Malaysia Nanban Tamil Daily on 16.4.2019

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img