(ஆர். குணா)
கோலாலம்பூர்,
ஆங்கிலத்தில் நீளமான கவிதையை எழுதி செலினா முரளிதரன் மலேசிய சாதனையாளர்கள் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.115 பத்திகளில் 2,641 வார்த்தைகளை உள்ளடக்கி செலினா முரளிதரன் இக்கவிதையை எழுதியுள்ளார். இதற்கு முன் மலேசியாவில் யாரும் இவ்வளவு நீளமான கவிதையை எழுதாத பட்சத்தில் செலினாவின் பெயர் மலேசிய சாதனையாளர்கள் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 16.4.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்