img
img

எஸ்.ஆர்.சி. வெ.42 மில்லியன் நிதி மோசடி: இன்று தொடங்கி 20 நாட்களுக்கு நஜீப்பிடம் விசாரணை
திங்கள் 15 ஏப்ரல் 2019 13:03:40

img

கோலாலம்பூர், 

1எம்.டி.பி.யின் துணை நிறுவனமான எஸ்.ஆர்.சி. இண்டர்நேஷனலுக்கு சொந்தமான வெ.4 கோடியே 20 லட்சம் நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் வழக்கு விசாரணை இன்று தொடர்கிறது. இவ்வழக்கின் முதல் சாட்சியான நிறுவனங்களின் துணைப் பதிவதிகாரியை நஜீப்பின் வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை செய்வர்.

மலேசிய நிறுவனங்கள் ஆணையத்தைச் சேர்ந்த முகமட் அக்மாலுடின் அப்துல்லா (35), கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் முதல் நாள் அன்று சாட்சியமளிக்கையில் மூன்று நிறுவனங்களின் பதிவு குறித்து விளக்கம் அளித்தார். 

Read More: Malaysia Nanban Tamil Daily on 15.4.2019

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img