கிள்ளான், ஏப். 13-
மலேசிய இந்திய வர்த்தகச் சங்கங்களின் சம்மேளன (மைக்கி) முன்னாள் தலைவரும் நாடறிந்த தொழில் அதிபருமான டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன் மற்றும் அவரின் மனைவி புவான்ஸ்ரீ விவியன் ஆகிய இருவர் மீதும் நேற்று இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் தங்கள் வீட்டுப் பணிப்பெண்களை கட்டாய உழைப்பிற்கு ஆளாக்கியது தொடர்பில் மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
கே.கதீஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட கென்னத் ஈஸ்வரனும் அவரின் மனைவி விவியன் கதீஸ்வரனும் குற்றச்சாட்டுகளை மறுத்தனர். நேற்று ஏப்ரல் 12-ஆம் தேதி செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ரோஸியானாயாத்தி அஹ்மட் முன்னிலையில் அவர்கள் மீதிதான் குற்றச்சாட்டுக்கள் வாசிக்கப்பட்டன.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்