(எம்.கே.வள்ளுவன்) சிங்கப்பூர்,
மலேசியாவின் மனித கால்குலேட்டர் என்று அழைக்கப்படும் 15 வயது யாஸ்வின் சரவணன், ஆசிய திறமையாளர்கள் போட்டியில் இரண்டாம் நிலை பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். ஆசியாவிலுள்ள திறமையானவர்களை அறிமுகப்படுத்தும் இந்தப் போட்டி மூன்றாம் ஆண்டாக சிங்கப்பூரில் நடைபெற்ற வேளையில், இறுதிப் போட்டியில் 24 பேர் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 13.4.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்