பெட்டாலிங் ஜெயா,
ஈகல் ஹைபிளாண்டேஷன்ஸ் டிபிகேயில் (இஎச்பி) 50 கோடியே 50 லட்சம் அமெரிக்க டாலரை (207 கோடி வெள்ளி) முதலீடு செய்ய வைத்து டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் ஏமாற்றி விட்டதாக பெல்டா போலீசில் புகார் செய்துள்ளது என்று ஃபிரி மலேசியா நேற்று தெரிவித்தது.பெல்டா தலைமை இயக்குநர் ஒத்மான் ஒமார் நேற்று முன்தினம் திங்கட்கிழமை டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
Read More: Malasyia Nanban Tamil Daily on 10.4.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்