img
img

இந்தோனேசிய நிறுவனத்தில் வெ. 207 கோடி வெள்ளி முதலீடு. நஜீப் ஏமாற்றி விட்டார்
புதன் 10 ஏப்ரல் 2019 12:02:08

img

பெட்டாலிங் ஜெயா, 

ஈகல் ஹைபிளாண்டேஷன்ஸ் டிபிகேயில் (இஎச்பி) 50 கோடியே 50 லட்சம் அமெரிக்க டாலரை (207 கோடி வெள்ளி) முதலீடு செய்ய வைத்து டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் ஏமாற்றி விட்டதாக பெல்டா போலீசில் புகார் செய்துள்ளது என்று ஃபிரி மலேசியா நேற்று தெரிவித்தது.பெல்டா தலைமை இயக்குநர் ஒத்மான் ஒமார் நேற்று முன்தினம் திங்கட்கிழமை டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

Read More: Malasyia Nanban Tamil Daily on 10.4.2019

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img