img
img

சரவா 125 கோடி வெள்ளி மின்சக்தி திட்ட ரோஸ்மா மீது இன்று குற்றச்சாட்டு.
புதன் 10 ஏப்ரல் 2019 11:53:56

img

கோலாலம்பூர், 

சரவா கிராமப்புற பள்ளிகளுக்கான 125 கோடி வெள்ளி சூரிய  மின்சக்தி திட்ட  ஒப்பந்தம் தொடர்பில் டத்தின் ஸ்ரீ  ரோஸ்மா  மன்சோர் மீது இன்று புதன்கிழமை கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவிருப்பதை மலேசிய ஊழல் தடுப்பு நிறுவனம் (எம்ஏசிசி)  நேற்று உறுதிப்ப டுத்தியது. முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின்  துணைவியாரான  ரோஸ்மா மீது நீதி மன்றத்தில் குற்றஞ்சாட்ட சட்டத்துறை தலைவரின் அலுவலகத்தில்  இருந்து தனக்கு அனுமதி கிடைத்திருப்பதாக எம்ஏசிசி  கூறிற்று. 

Read More: Malaysia Nanban Tamil Daily on 10.4.2019

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img