கோலாலம்பூர்,
சரவா கிராமப்புற பள்ளிகளுக்கான 125 கோடி வெள்ளி சூரிய மின்சக்தி திட்ட ஒப்பந்தம் தொடர்பில் டத்தின் ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் மீது இன்று புதன்கிழமை கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவிருப்பதை மலேசிய ஊழல் தடுப்பு நிறுவனம் (எம்ஏசிசி) நேற்று உறுதிப்ப டுத்தியது. முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் துணைவியாரான ரோஸ்மா மீது நீதி மன்றத்தில் குற்றஞ்சாட்ட சட்டத்துறை தலைவரின் அலுவலகத்தில் இருந்து தனக்கு அனுமதி கிடைத்திருப்பதாக எம்ஏசிசி கூறிற்று.
Read More: Malaysia Nanban Tamil Daily on 10.4.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்