ஜார்ஜ்டவுன்,
ஜொகூர் பாலத்தில் நிலவும் வாகன நெரிசலின் காரணமாக சிங்கப்பூரிலிருந்து இந்நாட்டிற்குள் வரக்கூடிய சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையில் சுமார் 20 லட்சம் வீழ்ச்சி கண்டிருப்பது மலேசியாவிற்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்பிரச்சினையின் முக்கியத்துவத்தை கவனத்தில் கொண்டு, குறிப்பாக ஜொகூர் பாரு சுங்கத்துறை, குடிநுழைவு, தடுப்புக்காப்பு மைய (சி.ஐ.கியூ) பிரச்சினையை தீர்ப்பதற்கு உள்துறை அமைச்சுடன் தன் அமைச்சு அணுக்கமாக ஒத்துழைக்கும் என சுற்றுலா, கலை, பண்பாட்டு துறை துணை அமைச்சர் முகமட் பக்தியார் வான் சிக் நேற்று கூறினார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 6.4.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்