img
img

ஜாகூர் பாலத்தில் நிலவும் வாகன நெரிசல்: சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையில் சுமார் 20 லட்சம் வீழ்ச்சி
சனி 06 ஏப்ரல் 2019 13:09:13

img

ஜார்ஜ்டவுன், 

ஜொகூர் பாலத்தில் நிலவும் வாகன நெரிசலின் காரணமாக சிங்கப்பூரிலிருந்து இந்நாட்டிற்குள் வரக்கூடிய சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையில் சுமார் 20 லட்சம் வீழ்ச்சி கண்டிருப்பது  மலேசியாவிற்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்பிரச்சினையின் முக்கியத்துவத்தை கவனத்தில் கொண்டு, குறிப்பாக ஜொகூர் பாரு சுங்கத்துறை, குடிநுழைவு, தடுப்புக்காப்பு மைய (சி.ஐ.கியூ) பிரச்சினையை தீர்ப்பதற்கு உள்துறை அமைச்சுடன் தன் அமைச்சு அணுக்கமாக ஒத்துழைக்கும் என சுற்றுலா, கலை, பண்பாட்டு துறை துணை அமைச்சர் முகமட் பக்தியார் வான் சிக் நேற்று கூறினார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 6.4.2019

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img