வாஷிங்டன்,
இந்தியாவின் செயற்கைகோள் தகர்ப்பு சோதனை பற்றிய நாசா விமர்சனத்தை அமெரிக்கா நிராகரித்தது. இந்தியா, ஏவுகணை மூலம் செயற்கைகோளை சுட்டு வீழ்த்தும் சோதனை நடத்தியதை அமெரிக்காவின் நாசா விமர்சனம் செய்தது. இச்சோதனையால், 400 சிதைவு பாகங்கள் உருவானதாகவும் சர்வ தேச விண்வெளி நிலையத்துக்கு இதனால் ஆபத்து என்றும் கூறியது. ஆனால், இந்த விமர்சனத்தை அமெரிக்கா நிராகரித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தித்தொடர்பாளர் ராபர்ட் பல்லடினோ கூறியதாவது:-
விண்வெளி குப்பை பிரச்சினை, அமெரிக்காவுக்கு கவலைக்குரிய பிரச்சினைதான். அதுபற்றிய இந்திய அரசின் விளக்கத்தையும் பார்த்தோம். இந்தியா வுடன் நட்புறவு உள்ளது. விண்வெளி பாதுகாப்பை உறுதி செய்ய இருவரும் தொடர்ந்து பணியாற்றுவோம் என அவர் கூறினார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்