கோலாலம்பூர்,
அதிகார துஷ்பிரயோகம் எல்லை மீறியதன் காரணமாகவே 1எம்.டி.பி-யில் ஊழல் தலைவிரித்தாடியது என்பதை சட்டத்துறை தலைவர் டோமி தோமஸ் நஜீப் வழக்கில் தெளிவுபடுத்தியுள்ளார். அது மட்டுமின்றி, நாட்டின் பிரத மராக மக்கள் தன் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு நஜீப் எப்படியெல்லாம் துரோகம் இழைத்துள்ளார் என்ப தையும் அவர் விவரித்துள்ளார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 5.4.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்