img
img

நஜீப் குற்றவாளி என்பதை நிரூபிப்பேன்.
வியாழன் 04 ஏப்ரல் 2019 13:05:01

img

கோலாலம்பூர், 

பிரதமராகவும்  நிதி அமைச்சராகவும் தாம் பெற்றிருந்த அதிகாரங்களைப்  பயன்படுத்தி டத்தோ ஸ்ரீ நஜீப்  துன்  ரசாக்  மொத்தம்  வெ.4 கோடியே 20 லட்சத்தை தன்  சொந்த லாபத்திற்காக பெற்றுக்கொண்டார் என்பதனை அரசு தரப்பு நிச்சயமாக நிரூபிக்கும்  என நஜீப்பின்  எஸ்.ஆர்.சி. வழக்கில்  நேற்று சட்டத்துறைத் தலைவர்  டோமி தோமஸ்  கூறினார். கே.டபள்யூ.எஸ்.பி. எனும்  பொதுச்சேவை ஓய்வூதிய நிதியிலிருந்து எஸ்.ஆர்.சி. இண்டர்நேஷனல் நிறுவனத்தால் பெறப்பட்ட வெ.400 கோடி பணத்திற்கு உத்தரவாதம்  வழங்குவதற்காக மலேசிய அரசாங்கத்தின்  சார்பில்  முடிவெடுத்த விவகாரத்தில் நஜீப் நேரடியாக ஈடுபட்டுள்ளார்  என்பதையும்  அரசு தரப்பு நிரூபிக்கும்  என்று அவர்  சொன்னார்.

Read More: Malaysia nanban Tamil Daily on 4.4.2019

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img