கோலாலம்பூர்,
பிரதமராகவும் நிதி அமைச்சராகவும் தாம் பெற்றிருந்த அதிகாரங்களைப் பயன்படுத்தி டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் மொத்தம் வெ.4 கோடியே 20 லட்சத்தை தன் சொந்த லாபத்திற்காக பெற்றுக்கொண்டார் என்பதனை அரசு தரப்பு நிச்சயமாக நிரூபிக்கும் என நஜீப்பின் எஸ்.ஆர்.சி. வழக்கில் நேற்று சட்டத்துறைத் தலைவர் டோமி தோமஸ் கூறினார். கே.டபள்யூ.எஸ்.பி. எனும் பொதுச்சேவை ஓய்வூதிய நிதியிலிருந்து எஸ்.ஆர்.சி. இண்டர்நேஷனல் நிறுவனத்தால் பெறப்பட்ட வெ.400 கோடி பணத்திற்கு உத்தரவாதம் வழங்குவதற்காக மலேசிய அரசாங்கத்தின் சார்பில் முடிவெடுத்த விவகாரத்தில் நஜீப் நேரடியாக ஈடுபட்டுள்ளார் என்பதையும் அரசு தரப்பு நிரூபிக்கும் என்று அவர் சொன்னார்.
Read More: Malaysia nanban Tamil Daily on 4.4.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்