கோலாலம்பூர்,
பத்தாண்டுகளுக்கு முன்பு, 2009-இல் ஏப்ரல் 3-ஆம் தேதி நாட்டின் ஆறாவது பிரதமராக டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொ ண்டார். நேற்று, அதே ஏப்ரல் 3-ஆம் தேதி அவர் மிகப்பெரிய ஊழல் வழக்கின் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டார். இதுவும் ஒரு வரலாற்றுப்பூர்வ நிகழ்வாகவே கருதப்படுகிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு பிரதமராகப் பதவியேற்க அரண்மனை படிகளை ஏறிய நஜீப், கால த்தின் சுழற்சியில் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, அதே நாளன்று குற்றஞ்சாட்டப்பட்டு நீதிமன்றப் படிகளில் ஏறுவார் என்று கனவு கூட கண்டிருக்க மாட்டார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 4.4.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்