(அ. நாகேஸ்வரராவ்) தைப்பிங்,
சட்டவிரோத அந்நிய நாட்டினரால் எங்களின் வியாபாரம் பெருமளவில் பாதிப்படைகிறது என்று தைப்பிங் சிறுதொழில் வியாபாரிகள் நேற்று வேதனை யுடன் கூறினர். தைப்பிங் ஜாலான் பசார் சாலையில் இந்தியர்கள் காலங்காலமாக சிறுதொழில் வியாபாரம் செய்து வருகின்றனர். தற்போது இப்பகுதியில் சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருக்கும் அந்நிய நாட்டினர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அவர்கள் மிகவும் துணிச்சலாக வியாபாரம் செய்து வருகின்றனர்.
Read More: Malasyia Nanban Tamil Daily on 3.4.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்