(ஆர்.குணா) செர்டாங் ஜெயா,
நேற்று மாலை நான்கு மணியளவில் செர்டாங் ஜெயாவில் கனத்த மழை பெய்ததன் காரணமாக வீடமைப்புப் பகுதிகள் பாதிக்கப்பட்டன. வீட்டின் வாசற்படி யில் நீர் மட்டம் உயர்ந்திருந்தது. குடியிருப்பு வாசிகள் அல்லோலப்பட்டனர். சாலை போக்குவரத்து நிலைக்குத்தியது. எங்கும் நெரிசல் - நெருக்கடி மக்களை படாத பாடுபடுத்தியது.புத்ராஜெயா, செர்டாங், ஸ்ரீ கெம்பாங்கான் பகுதிகளுக்கு செல்ல முடியாமல் வாகனங்கள் தத்தளித்தன. இங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை நிலை பெரும் சிரமங்களுக்கு ஆளாகியது என்றுதான் சொல்ல வேண்டும்.
Read More: Malasyia Nanban Tamil Daily on 3.4.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்