img
img

கடலடி சுரங்கப் பாதை திட்டம்: வெ.1.9 கோடி பெற்றதாக குற்றச்சாட்டு.
புதன் 03 ஏப்ரல் 2019 12:09:51

img

புத்ரா ஜெயா, 

630 கோடி வெள்ளி பினாங்கு கடலடி சுரங்கப்பாதை திட்டம் மீதான  புலன் விசாரணையை   மூடி மறைப்பதில் உதவுவதற்கான  தொகை என நம்பப்படும் ஒரு கோடியே  90 லட்சம்  வெள்ளியை பெற்றதாக ஒரு தொழிலதிபர் மீது இன்று  புதன்கிழமை குற்றஞ்சாட்டப்படவிருக்கிறது. அந்த 38  வயது சந்தே கப்பேர்வழியை   குற்றஞ்சாட்டுவதற்கான  அனுமதியை சட்டத்துறை தலைவரின் அலுவலகத்தில் இருந்து  மலேசிய  ஊழல் தடுப்பு  ஆணையம் நேற்று செவ்வாய்க்கிழமை  பெற்றதாக  வட்டாரங்கள் தெரிவித்தன. 

Read More: Malaysia Nanban Tamil Daily on 3.4.2019

 

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img