சிரம்பான்,
நீர்க் கட்ட ணத்தை உயர்த்த திட்டமிடும் மத்திய அரசாங்கத்தை ரந்தாவ் இடைத்தேர்தலுக்கான தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் சாடியுள்ளார்.
அதிக வாழ்க்கைச் செலவின சுமையை மக்கள் சுமந்து கொண்டிருக்கும் நிலையில், அரசாங்கம் நீர்க் கட்டணத்தை உயர்த்துவதை பற்றி யோசிக்கவே கூடாது என்று முகமட் கூறினார். ‘‘இம்மாதிரியான சிரமமான காலத்தின்போது, கட்டண உயர்வு இருக்கக் கூடாது” என்றார் அவர்.‘‘நெகிரி செம்பிலான் மந்திரி புசாராக நான் பதவி வகித்தபோது, 14 ஆண்டுகள் வீடுகளுக்கான நீர்க் கட்டணத்தை உயர்த்த நான் ஒரு போதும் அனுமதித்ததில்லை” என்றார் அவர்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 2.4.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்