(நா.மணிராஜா) சுங்கைப்பட்டாணி,
மூலிகை மூலம் குடிநீர் சுத்திகரிப்பு சாதனங்களை கண்டுபிடித்து, கெடா மாநில ஆறுமுகம் பிள்ளை தமிழ்ப்பள்ளி மாணவர்கள் துனிசியாவில் சாதனை படைத்துள்ளனர். எனினும், இவ்வாறு சாதனை படைத்த மாணவர்களுக்கு அரசாங்கம் உரிய அங்கீகாரத்தை வழங்குவதில்லை என்று பரவலான கருத்து நிலவுகிறது. அண்மைய காலமாக தமிழ்ப்பள்ளி மாணவர்கள் உலகளாவிய நிலையில் பல்வேறு சாதனை படைத்து வருகின்றனர். ஆனால், அவ்வகை சாதனைகளைப் படைத்து நாடு திரும்பும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு உரிய அங்கீகாரம் அரசாங்கத்தால் வழங்கப்படாதது வேதனையளிப்பதாக சுங்கைப்பட்டாணி ஆறுமுகம் பிள்ளை தமிழ்ப் பள்ளியின் தலைமையாசிரியர் எஸ்.அன்பழகன் வேதனையோடு கூறினார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 1.4.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்