img
img

சாதனை படைக்கும் தமிழ்ப்பள்ளி மாணவர்களை  பிறமொழி மாணவர்களைப் போல  அரசாங்கம் அங்கீகரிக்காதது ஏன்?
திங்கள் 01 ஏப்ரல் 2019 12:48:59

img

(நா.மணிராஜா) சுங்கைப்பட்டாணி, 

மூலிகை மூலம் குடிநீர் சுத்திகரிப்பு சாதனங்களை கண்டுபிடித்து, கெடா மாநில ஆறுமுகம் பிள்ளை தமிழ்ப்பள்ளி மாணவர்கள் துனிசியாவில் சாதனை படைத்துள்ளனர். எனினும், இவ்வாறு சாதனை படைத்த மாணவர்களுக்கு அரசாங்கம் உரிய அங்கீகாரத்தை வழங்குவதில்லை என்று பரவலான கருத்து நிலவுகிறது. அண்மைய காலமாக தமிழ்ப்பள்ளி மாணவர்கள் உலகளாவிய நிலையில் பல்வேறு சாதனை படைத்து வருகின்றனர். ஆனால், அவ்வகை சாதனைகளைப் படைத்து நாடு திரும்பும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு உரிய அங்கீகாரம் அரசாங்கத்தால் வழங்கப்படாதது வேதனையளிப்பதாக சுங்கைப்பட்டாணி ஆறுமுகம் பிள்ளை தமிழ்ப் பள்ளியின் தலைமையாசிரியர் எஸ்.அன்பழகன் வேதனையோடு கூறினார். 

Read More: Malaysia Nanban Tamil Daily on 1.4.2019

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img