செவ்வாய் 16, ஏப்ரல் 2024  
img
img

கர்ப்பால் சிங் மீதான் தேச நிந்தனை வழக்கு தள்ளுபடி.
சனி 30 மார்ச் 2019 15:40:46

img

புத்ரா ஜெயா, 

நாட்டின் பிரபல வழக்கறிஞரான கர்ப்பால் சிங் மீது சுமத்தப்பட்டிருந்த தேச நிந்தனை குற்றச்சாட்டு மீட்டுக்கொள்ளப்பட்டு அவர் மறைந்த 5 ஆண்டுக்குப் பிறகு நேற்று விடுதலை கிடைத்தது. இது அவருக்கு கிடைத்த தார்மீக வெற்றியாகும் என கர்ப்பாலின் மனைவி குர்மிட் கவுர் கூறினார்.2014 ஏப்ரல் 17-ஆம் தேதி கர்ப்பால் காலமானார். அவர் இறந்த 5-ஆவது நினைவு நாளுக்கு இன்னும் 20 நாட்கள் எஞ்சியுள்ள நிலையில் இந்த தீர்ப்பு கிடைத்துள்ளது  என்று குர்மிட் காவ்ர் சுட்டிக்காட்டினார். 

Read More: Malaysia Nanban Tamil Daily on 30.3.2019

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img