காஜாங்,
நஜீப் வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லையா? பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறுகிறது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.). எம்.ஏ.சி.சி. தரப்பில் போதுமான ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் நஜீப் (முன்னாள் பிரதமர்) வழக்கு விசாரணை தாமதமாகிறதா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டபோது, அவரின் வழக்கு விசாரணை தொடங்கும் வரை காத்திருங்கள் என்று எம்.ஏ.சி.சி. தலைமை ஆணையர் டத்தோஸ்ரீ முகமட் ஷுக்ரி அப்துல் கூறினார்.எங்கள் வேலை புலன் விசாரணை செய்வது. அவர் மீது குற்றம் சுமத்த சட்டத்துறை தலைவர் முடிவு செய்துள்ளார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 29.3.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்